நடிகர் நாசர் மீது எழுந்த சர்ச்சை புகார்!! பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிகழ்ந்தது என்ன?!
nasar brother complains to nasar
நடிகர் நாசர் தனது தாயை வந்து பார்க்கவில்லை என்றும், அவரை கவனிப்பதில்லை என்றும், முன்னதாக குற்றம் சாட்டி இருந்தனர்.
நடிகர் நாசரின் சகோதரர்கள் அயூப்பும், ஜவஹரும் சென்னையில் இன்று கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, சகோதரர் நாசர், தமது தாயை வந்து நேரில் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதாக குற்றம்சாட்டினர்.
உடல்நலக் குறைவுடன் இருக்கும் தாயார், நாசரை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்று விரும்புவதாக அவர்கள் கூறினர்.
மேலும், நடிகர் நாசர், அவரது தாயை வந்து பார்த்து, கவனித்துக் கொள்ளாவிட்டால், சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அவரது சகோதரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து நடிகர் நாசரின் சகோதரர்கள் பேசிய காணொளி இணைப்பு
English Summary
nasar brother complains to nasar