மரித்து போகும் முன்பு வரை நிறைவேறிய சித்ராவின் ஆசை.! கண்ணீருடன் சித்ராவின் அம்மா பேட்டி.! - Seithipunal
Seithipunal


மக்கள் தொலைக்காட்சி மூலமாக அறிமுகமான நடிகை சித்ரா அதன் பின்னர் பல தொலைக்காட்சிகளில் பல்வேறு பணிகளை செய்து நாளுக்குநாள் வளர்ச்சி அடைந்து வந்தார். உடனிருப்பவர்களே சித்ராவின் வளர்ச்சியை கண்டு பொறாமை படும் அளவிற்கு சித்ரா முன்னேறினார். 

அப்படி ஒரு நேரத்தில் தான் அவருக்கு மோசமான அனுபவங்கள் ஏற்பட்டு தற்கொலை செய்துகொண்டார். சித்ரா இறந்து ஒரு வாரம் ஆகிறது. ஆனால், அதை யாராலும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அந்த அளவுக்கு சித்ராவின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றாக உள்ளது. 

சமீபத்தில் சித்ரா இறந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. ஆனால், இன்னமும் போலீசார் பகிரங்கமாக என்ன பிரச்சனை என்பதை தெரிவிக்கவில்லை. இந்தநிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சித்ராவிற்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தற்போது சித்ராவின் ஆசை குறித்து கூறியுள்ளார். 

அதில், "சித்ராவிற்கு கேமராவின் முன் இருப்பது மிகவும் பிடிக்கும். அதனால், தான் அவர் இறந்த பின்பும் கூட மண்ணில் புதையும் வரை கேமரா முன்பே இருந்தார். அவரது ஆசை இறுதிவரை நிறைவேறியது." என்று கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mullai mother speech abou t chithras wish


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->