பிரபல நடிகை விபத்தில் சிக்கினார்.! வெளியான புகைப்படத்தால் சோகத்தில் ரசிகர்கள்.!
manjima mohan release new photo
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா திரை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன்.
நடிகர் சிம்பு உடன் நடித்த முதல் படத்திலேயே கோலிவுட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற மஞ்சிமா மோகன், அதன்பிறகு எந்த ஒரு படத்தாலும் பெரிதாக பேசப்படவில்லை.
தற்போது, விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய படத்தில் அவர் இணைந்திருப்பதாக தகவல்கள் உலா வந்தன.
இந்த நிலையில், மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட ஒரு சோகமான பதிவில் கூறியிருப்பதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன் விபத்து ஏற்பட்டது அதனால் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்ததாம். இதன் காரணமாக அவர் நடக்க ஒரு இரும்பின் துணையோடு நடந்ததாகவும், அந்த நாட்கள் எனக்கு மிகவும் கடுமையாக இருந்ததாக அந்த பதிவில் கூறியுள்ளார்.
English Summary
manjima mohan release new photo