தன்னைதானே சிறையில் அடைத்துக்கொண்ட பிரபல கலாசலா நாயகி.! கோபத்துடன் கூறிய அதிர்ச்சி காரணம்!! - Seithipunal
Seithipunal


பாலிவுட் சினிமாவில் குவாஷிஷ் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மல்லிகா ஷெராவத்.இவர் இந்தி திரைப்படங்கள் மட்டுமின்றி  சீன மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

நடிகை மல்லிகா ஷெராவத் தமிழில் முதலாவதாக தசாவதாரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.அதனை தொடர்ந்து அவர் தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் இடம் பெற்ற கலாசலா என்ற\பாடலுக்கு மிகவும் கவர்ச்சியாக ஆடியுள்ளார். பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் இவருக்கென ஏரளமான ரசிகர்கள் உள்ளனர்.

  

இந்நிலையில் மல்லிகா ஷெராவத் தன்னைத்தானே சிறையில் அடைத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், விபச்சாரம் நடக்கும் இடங்களில் இப்படிதான் பெண் குழந்தைகள் சிறிய இடத்தில் அடைத்துவைத்து கொடுமைப்படுத்துகின்றனர். இதய கொடூரர்களுடன் சண்டைபோட்டு சிறுமிகளை வெளியிட உறுதி எடுப்போம் என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mallika sheravath lock herself inside cage


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->