அந்த ஒரு இரவில் நடந்தது குறித்து மனம் திறந்த பிக்பாஸ் கவின்..!  - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டு பல சிக்கல்களில் சிக்கியவர் நடிகர் கவின். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற இவர் நிகழ்ச்சியின் இடையிலேயே பணத்துடன் வெளியேறிவிட்டார். இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் கோபத்தை பெற்ற கவின், இப்போது படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் என்று தகவல் வந்துள்ளது. 

இதை தொடர்ந்து, அவ்வப்போது அவரது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் ஷேர் செய்து வருபவர்,  தனது மனசில் இருப்பதையும் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போவதற்கு முன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

மேலும் அதில், இப்புகைப்படம் எனது நண்பர்களால் பிக்பாஸ் போவதற்கு முன் நாள் எடுத்தது, அவர்களின் வாழ்த்து இது. இப்போது திரும்பி பார்த்தால் அந்த இரவில் சில விஷயங்கள் எப்படி மாறிவிட்டன என்று ஆச்சரியமாக இருக்கிறது என்று பதிவிட்டிருந்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kavin about last night before big boss


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->