கனிகாவிற்கு என்னதான் ஆச்சு.. போராடிய ரசிகர்கள்.. அதிர்ச்சியில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட தகவல்.!!
Kanika kapoor health so good announced by hospital
பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா ரைவஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. கடந்த மார்ச் 9-ம் தேதி கனிகா கபூர் லண்டனில் இருந்து மும்பை திரும்பிய அவர் அங்கிருந்து லக்னோ சென்ற அவர், லக்னோவில் நடந்த இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.
அந்த இரவு நிகழ்ச்சியில் அரசியல் பிரபலங்கள், சினிமா நடிகர், நடிகைகள் என 100 க்கும் மேற்பட்டோர் பேர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது பாடகி கனிகா கபூர் தான் லண்டனில் இருந்து வந்ததையும், தனக்கு கொரோனா ரைவஸ் தொற்று சோதனை நடைபெற்றதை அங்கிருந்த யாரிடமும் சொல்லவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், கரோனா தொடர்பான சோதனையில் இவருக்கு கரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதியானதை அடுத்து, இவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். இந்த செய்தி இவருடன் விருந்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் பேரதிர்ச்சியாக அமைய, அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இவருக்கு உடல் நிலம் மோசமாக உள்ளது என்று பல தகவல்கள் இணையத்தில் பெரும் வைரலாகி வந்தது. இதனால் இவரது ரசிகர்கள் கண்ணீரில் மூழ்கினர். இதனை கவனித்த மருத்துவமனை நிர்வாகம், இவரது உடல்நலம் நன்றாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Kanika kapoor health so good announced by hospital