பிக்பாஸ் போட்டிக்கு பின் இலங்கையில் காலை எடுத்து வைத்ததும் லாஸ்லியா என்ன சொன்னார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


லாஸ்லியா இலங்கை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதின் மூலமாக மூலம் தமிழகத்தில் பிரபலமானார்.

பிக்பாஸ் சீசன் 3 தொடங்கிய சமயத்தில் இவருக்கு இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இப்போதும் அதே அளவில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி முடித்ததில் இருந்து இலங்கை செல்லாமல் தமிழ்நாட்டிலே இருந்து மற்ற பிரபலங்களுடன் கொண்டாட்டத்தில் இருந்து வந்தார்.

தற்போது, தன் சொந்த தாய் நாடான இலங்கைக்கு லாஸ்லியா சென்றுள்ளார். அங்கு அவருக்கு ரசிகர்கள் ஏகபோக வரவேற்பு கொடுத்துள்ளனர். அப்போது விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சி என்னைப் போன்ற சாதாரண பெண்ணுக்கும் புகழ் வெளிச்சத்தைத் தந்துள்ளது என்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் பெரிய அளவில் என்னை யாருக்கும் தெரியாது, ஆனால் தற்போது பெரும் நான் பெரும் புகழை அடைந்திருக்கிறேன். இதனால் பிக்பாஸ் குழுவுக்கு நான் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bigboss lossliya interview in srilanka


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->