ஒரே நேரத்தில் அனுபமா மற்றும் பும்ரா செய்த செயல்.! மீண்டும் துவங்கிய புகைச்சல்.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இருந்து வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா விடுப்பு கேட்டிருந்தார். 

அவருக்கு பிசிசிஐ விடுப்பு கொடுத்து இருந்தது. இத்தகைய சூழலில், அவருக்கு பதில் வேறு எந்த வீரரையும் மாற்றாக நியமிக்கவில்லை. 4வது டெஸ்டில் முகமது சிராஜ் பும்ரா இடத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

பும்ராவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஐபிஎல் துவங்குவதற்கு முன்பாகவே பும்ராவிற்கு திருமணம் முடித்து விட வேண்டும் என்று அவருடைய வீட்டினர் தீவிரமாக முனைப்பு காட்டி வருகின்றனர். முன்னதாக பும்ராவும் நடிகை அனுபமா காதலிப்பதாகவும் இருவருக்கு இடையிலும் கிராஷ் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. 

இதற்கு காரணம் இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் ஃபாலோ செய்தும் லைக் செய்தும் வருவதும் தான். இந்நிலையில், பும்ரா விடுமுறை கேட்டு இருந்த நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனக்கு இனிய விடுமுறை என்று பதிவிட்டு இருக்கிறார். இருவரும் ஒரே நேரத்தில் விடுப்பில் இருப்பது அனைவரையும் சந்தேகத்துக்கு ஆளாக்கி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anubama and bumra took leave at same time


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->