ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார் நடிகர் அமிதாப் பச்சன்.! - Seithipunal
Seithipunal


கல்லீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தனது வீட்டின் முன்பு கூடியிருக்கும் ரசிகர்களை காண வெளியே வர முடியாததற்காக ட்விட்டரில் மன்னிப்பு தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், கடந்த 15 ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு மும்பையில் உ ள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிப்பட்ட அமிதாப் பச்சனுக்கு ஆரம்பத்தில் வழக்கமான மருத்துவப் பரிசோதனை தான் என கூறப்பட்டது, ஆனால் மருத்துவமனையில் நான்கு நாட்கள் சிகிச்சை பெற்ற பிறகு அவர் 18 ஆம் தேதி தான் வீடு திரும்பினார். 

வீடு திரும்பிய அவரை உடல்நலன் தொடர்பாக தெரிந்து கொள்ள அமிதாப் பச்சனின் ரசிகர்கள் ஏராளமானோர் அவரது வீட்டின் முன்பு கூடி இருந்தனர்.

ரசிகர்கள் தன் வீட்டின் முன் கூடி இருந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்த அமிதாப் பச்சன், சிகிச்சை முடிந்து ஓய்வெடுத்து வருவதால் தன்னால் வெளியே வந்து உங்களை(ரசிகர்களை) பார்க்க முடியவில்லை என்றும் அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amithabtachan say sorry to his fan


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->