கர்ப்பமாக இருக்கையில், அப்படி ஒரு போட்டோ.! ஆல்யாவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
ALYA NEW PHOTO WITHOUT MAKE UP
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பான ராஜா-ராணி என்ற சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் நாயகன், நாயகியாக நடித்த செம்பா-கார்த்திக் இருவரும் இந்த சீரியலில் நடித்ததன் மூலம் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.
கடந்த சில வருடங்களாக இருவரும் காதல் ஜோடியாக இருந்து சுற்றி வந்த நிலையில், இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என்று இருந்துவந்தது, சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையை இருவரும் மகிழ்ச்சியுடன் துவங்கினர்.
மேலும், ஆல்யா தற்போது கர்ப்பமாக இருக்கின்றார். இந்நிலையில் தற்போது ஒரு அழகு சாதன விளம்பரத்திற்காக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்கப் இல்லாம புகைப்பட ஒன்றை ஆலியா வெளியிட்டு இருக்கின்றார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், இது தான் உங்க உண்மையான முகமா? அடக்கடவுளே என்று ஷாக் ஆகி இருக்கின்றனர். மேலும், இது தான் உங்களுடை நிஜ லுக்கா? என கமெண்ட் செய்து அந்த புகைப்படத்தை வைரலாக்கியுள்ளனர்.
English Summary
ALYA NEW PHOTO WITHOUT MAKE UP