கொரானாவில் இருந்து பாதுகாக்க அஜித் சொல்லும் வழி! காவல்துறை வெளியிட்ட புகைப்படம்!! - Seithipunal
Seithipunal


சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் தற்போது இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டில் முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா குறித்த விழிப்புணர்வு பல்வேறு பகுதிகளில், பல்வேறு முறையில் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேனி மாவட்ட காவல்துறை மீம்ஸ் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் அஜித் வைத்து உருவாக்கிய அந்த மீம்ஸ் பாதுகாப்பு இருக்கணும் என்று அஜித் கூறுவதுபோல, அதற்கு குழந்தை எப்படி என கேட்க தனிமை அது நம் வலிமை! என்று அஜித் கூறுவதுபோல உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ajith memes trend in social media 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->