வெக்கமே இல்லாமல் மீண்டும் பலே வேலையை பார்த்த யாஷிகா.! காரி மொழியும் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிய அளவிலான படத்தின் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத காரணத்தால்., அவ்வப்போது வரும் சில திரை படங்களில் நடித்து வருகிறார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் ஆபாசமாக நடித்திருந்த இவர்., துருவங்கள் பதினாறு மற்றும் நோட்டா படத்தில் நடித்திருந்தார்.

இந்நினையில்., இவர் தனது இணையபக்கத்தில் ஆபாசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் என்று தெரிவித்திருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் அவரை கழுவி ஊற்ற துவங்கினர்.

மேலும்., இப்படியான ஆடைகளை அணிவதற்கு பதிலாக நல்ல ஆடைகளே உங்களுக்கு கிடைக்கவில்லையா? என்றும்., எந்த அளவிற்கு படத்துக்காக கவர்ச்சியை காட்டுகிறீர்களோ அதே அளவிற்கு வாய்ப்புகளை இழந்து விடுவீர்கள் என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த விசயத்திற்கு பதில் தெரிவித்த யாஷிகா உங்களின் கண்களில்தான் கோளாறு உள்ளது என்று தெரிவித்திருந்தார். 

இந்த நேரத்தில் மீண்டும் தனது இணையப்பக்கத்தில் அரைகுறையான புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் மீண்டும் கழுவி ஊற்ற துவங்கினர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress yashika aanand photo Instagram viral


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->