நடிகை வெளியிட்டுள்ள போதை புகைப்படம்.. இதெல்லாம் உங்களுக்கு தேவையா? விளாசிய நெட்டிசன்கள்..!! - Seithipunal
Seithipunal


மிழ் திரைத்துறையில் சிம்பு நடித்து வெளியான படம் தம். இந்த படத்தின் மூலம் முதன்முதலில் அறிமுகமானவர்  நடிகை ரக்ஷிதா. இதை தொடர்ந்து மதுர படத்தில் விஜய்க்கு ஜோடியாக எலந்தைப்பழம் எலந்தைப்பழம் உனக்கு தன என்ற பாடலில் ஆடியிருப்பார். இவர் ஆரம்பத்திலேயே பெரிய நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்தாலும் படவாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து, அவர் பாஜகவில் இணைந்து அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். பின்னர் கன்னட இயக்குனரான பிரேம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு சூர்யா என்ற மகன் இருக்கிறார். அரசியல், குடும்பம் என்று எப்போதும் பிசியாக இருக்கும் ரக்ஷிதாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது, மிகவும் உடல் எடை அதிகரித்து அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கும் நடிகை ரக்ஷிதா. தற்போது இவர் ஒரு படத்தை தயாரித்துள்ளார் 'ஏக் லவ் யா' என்ற படத்திற்காக போஸ்டரில் பியர் பாட்டிலை கையில் வைத்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் ஏற்கெனவே குண்டாக இருக்கும் நிலையில் தற்போது கையில் பீர் பாட்டிலுடன் போஸ் கொடுப்பது அவசியமா? என்று விளாசி வருகிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress rakshitha movie poster


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->