இளம் பெண்களுடன் உல்லாசம்.. விபச்சார வழக்கில் இரண்டு நடிகர்கள் கைது.! அதிர்ச்சியில் திரைத்துறையினர்.!! - Seithipunal
Seithipunal


ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடைபெற்று வருவதாக அப்பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த குடியிருப்பு பகுதிக்கு சென்று காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

அப்போது இளைஞர்கள், பல ஆண்கள் மற்றும் அழகான பெண்கள் வந்து செல்வதை கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் அந்த குடியிருப்பில் அதிரடியாக புகுந்து சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது நான்கு பேர் பிடிபட்டதாக தகவல் உள்ளது. 

இதில் இரு தொலைக்காட்சி நடிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் இருந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். பிரபல தெலுங்கு தொலைக்காட்சியில் நடிகர் டோராபாபு மற்றும் பரதேசி ஆகிய விபச்சார நடந்த வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பிச் சென்றவர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 actor arrest for prostitution case


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->