இன்றைய (17/04/19) பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் கடும் அதிர்ச்சியில் பொதுமக்கள்.!!  - Seithipunal
Seithipunal


எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.

இந்தநிலையில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. இதனால் மக்களுக்கு தேவையயன அத்தியாவசிய பொருட்களின் விளையும் பல மடங்கு உயர்ந்து வந்தது.

இந்நிலையில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்திக்கொண்டு இருந்த நிலையில் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது குறைய தொடங்கியது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.


                                                                                                                                                             
இந்தநிலையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்துமாற்றம் பெறாமல் லிட்டருக்கு ரூ.75.69 ஆகவும்,  அதேபோல் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து எவ்வித மாற்றமும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.70.01 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது தொடர்ந்து ஏறுமுகத்தில்., இறங்கு முகத்திலும் மாறி மாறி நிலையின்றி இருப்பதாலும்., திடீரென விண்ணை முட்டும் அளவில் விலை அதிகரிப்பதால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today petrol and diesel price in Chennai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->