காதலிக்கும் ஆச.. கல்யாணத்துக்கும் ஆச.! ஆசைப்பட்ட இளைஞருக்கு பின் நடந்த விபரீதம்.!  - Seithipunal
Seithipunal


டெல்லியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த இளைஞருக்கு கடந்த 2018ல் வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. 

இருப்பினும் அவரை காதலித்து வந்த பெண்ணை அவருக்கு விட்டு தர மனமில்லை. ஆனால், காதலியோ பேசுவதை தவிர்த்து விட்டார். இந்நிலையில், காதலி தன்னை புறக்கணித்ததை தாங்கிக்கொள்ள முடியாத அந்த இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெண்ணின் வீட்டிற்கு சென்று துப்பாக்கியால் அந்த பெண்ணை சுட்டு இருக்கின்றார். 

ஆனால் அந்தப் பெண் மீது குண்டு படவில்லை. அதற்குள் உறவினர்கள் திரண்டு வந்து பெண்ணை மீட்ட நிலையில் இளைஞன் அங்கிருந்து தப்பித்து சென்று உள்ளார். 

பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அந்த இளைஞர் திருமணமான பின்னரும் இரண்டு ஆண்டுகளாக அந்த பெண்ணை மிரட்டி வந்தது தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

men trying to kill her girl friend on delhi


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->