காதலன் முன்னே காதலிக்கு நடந்த கொடுமை..!!
காதலன் முன்னே காதலிக்கு நடந்த கொடுமை..!!
கோவாவில் மூன்று பேர் கொண்ட கும்பல் ஒரு பெண்ணை அவரின் காதலன் முன்னே பலாத்காரம்
செய்ததாக காவல் துறை தெரிவித்துள்ளனர்.
தெற்கு கோவாவில் உள்ள செர்னாபாடிம் கடற்கரையில் கடந்த வியாழன் இரவு ஒரு காதல் ஜோடியை வழிமறித்த ஒரு கும்பல், அவர்களின் ஆடையை அவிழ்த்து புகைப்படம் எடுத்ததாகவும், அதை வைத்து மிரட்டி பணம் கேட்டதாகவும் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து காதலன் முன்பே, மூன்று பேர் சேர்ந்த கும்பல் அவரின் கதலியை பலாத்காரம் செய்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் காதலன்.
தெற்கு கோவாவில் காவல்த்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் கவாஸ், பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சோதனை முடிவு வந்த பின்னர் விசாரணை தீவிர மாகும் என கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து முதல் கட்ட விசாரணையில் குற்றவாளிகள் யார் என தேடி வருகிறோம். இருப்பினும் ஒருவரையும் கைது செய்யப்படவில்லை. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார்.
English Summary
the lover before girlfriend horrible