சற்று முன்னர் வெளியான பகீர் புகைப்படம்..! மூன்று பெண்களும் தொடர்பு..? உச்சகட்ட பதற்றத்தில் இலங்கை.!
Sri-Lankan-blasts-9-terrorists-photo-released
இலங்கையில் கடந்த 21 ஆம் தேதி இடம்பெற்ற 8 தற்கொலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் பெயரையும் புகைப்படத்தையும் இலங்கை காவல் தலைமையகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி அவர்களை நபர்களை அடையாளம் கண்டால் 071 8591771, 0112422176 மற்றும் 011 2395605 என்ற தொலைபேசி எண்ணில் அழைத்து தகவல் தெரிவிக்குமாறு காவல் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மொஹமட் இயுஹைம், சாஹிட் அப்துல்லாஹ், நோத் சார எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன், அப்துல் காதர் பாத்திமா காதியா, மொஹமட் மொஹட் ரில்வான் மற்றும் பாதிமா லதீபா உள்ளிட்ட ஆறு பேரின் புகைப்படங்களையே காவல் தலைமையகம் வெளியிட்டுள்ளது.
இதில் மூன்று பெண்களும், மூன்று ஆண்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Sri-Lankan-blasts-9-terrorists-photo-released