பிலிப்பின்ஸில் படகு கவிழ்ந்து 30 பேர் பலி! மயமான பயணிகள்!
Philippines boat overturned 30 people died
பிலிப்பின்ஸின் தலைநகருக்கு அருகிலுள்ள ஏரியில் படகு கவிழ்ந்து 30 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது:
பினன்ஹொன் நகரிலிருந்து ஏரி வழியாக தலிம் துவிற்கு 70 பயணிகள், படகில் பயணம் பயணித்தனர். இன்று அதிகாலை 1 மணியளவில் ரியில் படகு சென்றுகொண்டிருந்தபோது திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது.
இதனால் பயணிகள் அனைவரும் படகின் ஒரே பக்கத்திற்கு வந்ததால் எடை அதிகரித்து படகு நிலை தடுமாறிய ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த படகில் பயணித்த 7 பயணிகளும் ஏரியில் மூழ்கினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புக் குழுவினர் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
படகில் பயணித்த பயணிகள் யாரும் பாதுகாப்பு கவச உடை அணியவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். நீரில் மூழ்கி 30 பேர் பலியான நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனர்.
English Summary
Philippines boat overturned 30 people died