பள்ளத்தில் கவிழ்ந்த டிரக்... யாத்ரீகர்கள் பரிதாப பலி.! பாகிஸ்தானில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான், பலோசிஸ்தானில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற டிரக் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். 

மேலும் 20 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் மீட்க பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்து பலோசிஸ்தானில் உள்ள ஷா நூரானி கோவிலுக்கு சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இது குறித்த தகவல் அறிந்த போலீசார் விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், விபத்தில் சிக்கிய யாத்ரீகர்கள் சிந்து மாகாணத்தில் உள்ள தட்டா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan truck overturned accident 13 killed


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->