" சாத்தான் " பெயரை சொல்லி மிருகங்களாக மாறிய கொடூர மனிதர்கள்.! ஒன்றல்ல,இரண்டல்ல 675 சிறுவர்கள்,வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


மத போதகர் ஒருவர் சுமார் 675 சிறுவர்களை மத சடங்குகளுக்காக நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான கானாவில் மத போதகர் ஒருவர் சாத்தானுக்கு சுமார் 600 சிறுவர்களை மத சடங்குகளுக்காக நரபலி கொடுத்துள்ளதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் இந்த வீடியோவில் மத போதகரே தான் கொடுத்த நரபலி பற்றி   வெளிப்படையாக கூறியுள்ளார்.இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

man confesses to using 675 children to sacrifice reveals க்கான பட முடிவு

 முகமூடி அணிந்து வீடியோவில் பேசிய பெயர் குறிப்பிடாத அந்த மத போதகர் ஏன் குடும்பம் ஒரு ஆன்மீக குடும்பம் எனவும்,மேலும் கடந்த 17 ஆண்டுகளாக சாத்தானுடன் இருண்ட உலகில் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தாம் தீய சக்தியுடன் பிறந்தவர் எனவும் தமது சக்தியை தக்கவைத்துக் கொள்ளவே நரபலி கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நரபலிக்காக 675 பேரை கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் பெரும்பாலானோர் சிறுவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

சாத்தான் வழிபாடுகளில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நரபலிக்காக சிறுவர்களை மத போதகருக்கு வழங்கியுள்ளனர்.

man confesses to using 675 children to sacrifice reveals க்கான பட முடிவு

மேலும் ஆவிக்குரிய உலகில்  664 பேய் ஆவிகள் அவருடைய வசம் இருந்ததாக கூறிய அந்த இளைஞர் பேய்களின் பெயர்களில் சிலவற்றை குறிப்பிடுகிறார். 

மேலும் குறித்த சம்பவமானது கானாவில் எந்த பகுதியில் நடைபெற்றது, எப்போது நடைபெற்றது உள்ளிட்ட தகவல்களையும் அவர் வெளியிட மறுத்துள்ளார்.
இந்த வீடியோ மக்களிடம் பெரும் பரபரப்பையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man confesses to using 675 children to sacrifice reveals


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->