பள்ளி மாணவியின் வாழ்க்கையை சீரழிக்க காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்ற வாலிபர்.! அடித்து நொறுக்கிய கிராம மக்கள்.!! வெளியான வீடியோ காட்சிகள்.!!
in srilanka a girl saved by village people before sexual harassment
இலங்கையில் கடந்த சில வருடங்களாகவே இளம்பெண்களை வலுக்கட்டாய பாலியல் துன்புறுத்தல் செய்யும் நிகழ்வானது அரங்கேறிய வண்ணம் உள்ளது. இதன் காரணமாக பல இளம் பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இலங்கையில் இருக்கும் திரிகோணமலை துவரங்காடு பகுதியில் இருக்கும் பள்ளி பயிலும் மனைவியை., அதே பகுதியை சார்ந்த நபர் பாலியல் துன்புறுத்தல் செய்வதற்காக மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அங்குள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
இதனை அறிந்த ஊர் மக்கள் அவர்களை கவனித்த சமயத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்காக காட்டு பகுதிக்கு அழைத்து வரப்பட்டது தெரியவந்துள்ளது. இதனை அறிந்த ஊர்மக்கள் உடனடியாக அந்த இளைஞரை அடித்து துவைத்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த நபரை அடித்து துவைத்த ஊர் மக்கள் உடனடியாக இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
in srilanka a girl saved by village people before sexual harassment