தம்பியின் ஆணுறுப்பை கடித்து தின்ற சகோதரி.! தாயார் மார்கெட்டிற்கு சென்ற சமயத்தில் அரங்கேறிய கொடூரம்., நேர்ந்த சோகம்.!!
in Brazil a sister kill her younger brother and eat their birth part
பிரேசில் நாட்டில் உள்ள பகுதியில் வசித்து வருபவர் கரீனா ரோக் (வயது 18). இவரின் தாயார் சம்பவத்தன்று இவரது சகோதரரை பார்த்துக்கொள்ள கூறி விட்டு கடைக்கு சென்று வருவதாக தெரிவித்துள்ளார். தனது மக்களிடம் தெரிவித்துவிட்டு பின்னர் அவர் கடைக்கு சென்று சுமார் 3 மணிநேரம் கழித்த பின்னர் வீட்டிற்கு வந்துள்ளார். அந்த சமயத்தில் வீட்டின் காதவானது அடைக்கப்பட்டு இருந்துள்ளது.
பல முறை கதவை தட்டியும் தனது மகன் மற்றும் மகள் கதவை திறக்காததால்., அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அந்த சமயத்தில் இவரது மகன் மெழுகுவர்த்திக்கு நடுவில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்., மகள் கரீனாவை பார்த்த போது அவர் அங்கிருந்து தப்பி செல்ல முயற்சித்துள்ளார். அவரை பிடித்த அக்கம் பக்கத்தினர்., உடனடியாக இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., இறந்த சிறுவனின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு., கரீனாவை கைது செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.
அந்த விசாரணையில்., சிறுவனை விளையாட அழைத்து., தலையணை மூலமாக முகத்தில் அமுக்கி கொலை செய்த பின்னர்., சிறுவனின் மர்ம உறுப்பை அறுத்து சாப்பிட்டு உள்ளார். மேலும்., இதனை அவர் மேற்கொண்ட போது கஞ்சா உபயோக படுத்தியுள்ளார்.
இதன் மூலமாக சில மாந்திரீக வேளையில் அவர் ஈடுபட இதனை போன்று செய்திருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தனர். மேலும்., இவரின் அலைபேசி மற்றும் மெமரி கார்டு ஆகியவை எறிந்த நிலையில் காவல் துறையினர் கண்டெடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
in Brazil a sister kill her younger brother and eat their birth part