மகனின் 26 நண்பர்களுடன் உல்லாசம் தாயார்.!! உல்லாசத்தில் ஏற்பட்ட விபரீதம்.! இறுதியில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு.!!
in america woman arrested due to illegal affair with her son friends
இந்த உலகில் பலவிதமான விரோதமான விசித்திரமான நிகழ்வுகள் நடந்து கொண்டு வருகிறது., அந்த நிகழ்ச்சிகளையும் அறியும் நாம் அதற்கான வெளிப்பாடுகளாக நமது வருத்தத்தையும்., கோபத்தையும்., அனுதாபத்தையும் தெரிவித்து வருகிறோம்.
அந்த வகையில் உலகத்தில் பெண்களுக்கு எதிராக பல அநீதிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கு எதிராக பல அநீதி நடந்தாலும்., சில நேரங்களில் பெண்கள் ஒரு சில பெண்களால் மொத்த பெண்ணினத்திற்கும் அவப்பெயர் ஏற்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை சார்ந்த கோர்ட்டில் என்ற 41 வயதுடைய பெண்மணி வசித்து வருகிறார். அவரது மகனின் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வந்து விளையாடிய போது அவர்களின் நண்பர்களான 14 வயது மற்றும் 15 வயதை கொண்ட இரு நண்பர்களை தவறாக உபயோகித்து உள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர்., தனது மகனின் நண்பர்களுடன் வெளிப்படையாக பேசியதைக் கண்டு மனமிறங்கி நண்பனின் தாயார் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது "நான் எனது நண்பரின் வீட்டிற்குச் சென்றேன்., எனது நண்பரின் தாயார் எங்களை தவறாக உபயோகித்து கொண்டார்.. அவரது கணவரின் வெளிப்படையான குணத்தால் நாங்கள் செய்த தவறை உணர்ந்து அவர் மீது தக்க நடவடிக்கை" எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பான விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் அவர் மீது சுமார் 26 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளதை உறுதி செய்து அவரை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தனது மனைவி பிற ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பதை அறிந்து நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார்.
English Summary
in america woman arrested due to illegal affair with her son friends