உல்லாசத்திற்காக மூன்று வயது மகளை காரில் வைத்திருந்த நேரத்தில் நேர்ந்த சோகம்.!! துடிதுடித்த சிறுமி., கொண்டாட்டத்தில் இருந்த தாய்.!!
in america a girl died by her mother irresponsible activities
அமெரிக்காவில் உள்ள மிஸிஸிபி மாகாணத்தில் வசித்து வருபவர் காசி பாரிக்கர் (வயது 29). இவர் கடந்த 2016 ம் வருடத்தில் காவல் கண்காணிப்பிற்க்காக சென்ற சமயத்தில்., இவருடன் இவரது மூன்று வயதுடைய குழந்தையும் வந்துள்ளது.
அந்த சமயத்தில் சக காவலருடன் உல்லாசம் மேற்கொள்வதற்காக அங்குள்ள குடியிருப்பிற்கு சென்று உல்லாசம் மேற்கொண்டுள்ளார். அந்த சமயத்தில் இவரின் மகளை காரிலேயே வைத்து பூட்டிவிட்டு சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
மேலும்., சுமார் நான்கு மணி நேரங்கள் கழித்த பின்னர் காருக்கு திரும்பிய அவர் குழந்தை பேச்சு மூச்சின்றி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனிடையே இந்த சம்பவத்தை மறைக்க முயற்சித்த இருவரும் பின்னர் காவல் துறையினர் விசாரணையில் சிக்கியுள்ளனர்.
இதனை அறிந்த காவல் உயர் அதிகாரி இவர்கள் இருவரையும் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும்., இந்த வழக்குதொடர்பான விசாரணையை விசாரணை செய்த நீதிபதியிடம் அந்த ஆண் காவல் அதிகாரி., சிறுமி காரில் இருப்பது எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.
இதனை ஏற்ற நீதிபதி அவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருந்த நிலையில்., இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிவிற்கு வரும் சமயத்தில் இருவருக்கும் தகுந்த தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
in america a girl died by her mother irresponsible activities