பயங்கர வெடி விபத்து: ராணுவ வீரர்கள் பரிதாப பலி! நடந்தது என்ன?
Cambodia explosion Soldiers killed
கம்போடியா நாட்டின் மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய ராணுவ தளத்தில் வெடி பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் திடீரென சேகரித்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் வெடித்து .சிதறியது இதில் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது.
இந்த பயங்கர வெடி விபத்தில் 20 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல்களை கம்போடியாவின் பிரதமர் தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Cambodia explosion Soldiers killed