மாயமான காமாட்சி அம்மன் கோவில் கோபுரம்!! விடியற்காலையில் அதிர்ச்சியில் உறைந்த காஞ்சிபுரம் மக்கள்!!  - Seithipunal
Seithipunal


சில நாட்களாகவே மழை முழுதும் பெய்யாததால், பனிப்பொழிவு அதிகமாக இருப்பதை அனைவரும் அறிவோம். மாறிவரும் காலகட்டத்தினால், கடும்பனி மக்களை உறைய செய்கின்றது. 

இந்த பனி காரணமாக அதிகாலையில் மக்களின் அன்றாட வேளைகளில் தாமதம் ஏற்படுகிறது. மேலும், பலருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டு மிகவும் அவதிக்கு உள்ளாக்குகின்றது. 

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும், அலுவலகங்களுக்கு செல்லும் உத்தியோகஸ்த்தர்களும் காலையில் எழுந்து கிளம்ப படும்பாடு அவரவர்க்கு தான் தெரியும். இப்படி மக்களை வாட்டி வதைக்கும் பனியானது இன்று காலை காஞ்சி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

கடும் பனிப்பொழிவின் காரணமாக காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலின் கோபுரமானது காண்போரின் கண்ணுக்கு புலப்படாத வண்ணம், பனி மறைத்துள்ளது. இதனால் அருகில் உள்ள மக்கள் அதிகாலையில் திகைப்பிற்கு ஆளாகியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

snowfall in kanjipuram


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->