நடிகர் விஜயின் 3000 ஃபாலோயர்களை அதிரடியாக நீக்கிய ட்விட்டர் நிறுவனம்..!!
கடந்த ஒரு மாதமாக போலி கணக்குகளை முடக்கும் பணியை ட்விட்டர் தளம் செய்து வருகிறது.
கடந்த ஒரு மாதமாக போலி கணக்குகளை முடக்கும் பணியை ட்விட்டர் தளம் செய்து வருகிறது.
இதனால் பிரபலங்களின் ஃபாலோயர்கள் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு குறைந்து வருகிறது..!
நடிகர் விஜய்யை பின்தொடரும் 3000 மேற்பட்ட ட்விட்டர் பயனாளர்கள் போலி என்று கண்டுபிடிக்கப்பட்டு ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. இவரது கணக்கை 15 இலட்சம் பேர் தற்போது பின்தொடர்கிறார்கள்.
பிரதமர் மோடியை 4 கோடிக்கும் மேலான நபர்கள் பின்தொடர்கிறார்கள். இதில் 2,75,000 மேலான போலி கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது
இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் ட்விட்டர் கணக்கை பின்தொடரும் 1,88,000 போலி கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. தற்போது அவரை 2 கோடி பேருக்கு மேல் பின்தொடர்கிறார்கள்
English Summary
Twitter Account Remove Fake Account