ஜியோ நிறுவனம் அதிரடி ஆஃபர்!. பொதுமக்கள் உச்சகட்ட மகிழ்ச்சி!. - Seithipunal
Seithipunal


மற்ற நெட்வொர்க்களை விட அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க ஜியோ நிறுவனம் புதிய சலுகையை அறிமுகம் படுத்தியுள்ளது. 399 ரூபாய் ரீசார்ஜ் செய்தால், முழுமையான கேஷ்பேக் வழங்கும் ஜியோ புத்தாண்டு ஆஃபர் என்ற பெயரில் புத்தாண்டு சலுகையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அளித்தது.

தொலைத்தொடர்பு துறையில் ஜியோ வந்தபிறகு இந்தியாவில் முதல் முறையாக 4ஜி சேவை வந்தது. இதில் ஏராளமான வாடிக்கையாளர்கள் அதிரடியாக இணைந்தனர். இதனால் சில நிறுவனங்கள் காணாமல் போனது.

இந்நிலையில் குறைந்த விலையில் டேட்டா, இலவச போன் கால், SMS என அனைத்தையும் இலவசமாக வழங்கி வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்துள்ளது ஜியோ நிறுவனம். 142 ரூபாய்க்கு ஒரு நாளைக்கு 1.5 GB இலவச டேட்டா வழங்கப்படுகிறது. 399 ரூபாய்க்கு 84 நாட்களுக்கு 126 GB , அதவாது ஒரு நாளைக்கு 1.5 GB டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகை அணைத்து மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சேவையில் ஒரே நாளில் 1.5 GB டேட்டாவை முடித்துவிட்டால் உங்கள் இணைய வேகம் 64 kb யாக குறைக்கப்படும். இதுபோன்ற சமயங்களில் அதிவேக டேட்டாவை பயன்படுத்த அதிரடி சேவையை வழங்கியுள்ளது.

அதாவது, 11 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து 400 MB 4G அதிவேக டேட்டா தரப்படுகிறது. மேலும், 21 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தல் 1 GB க்கான 4G அதிவேக டேட்டா தரப்படுகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jio special offer


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->