இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.!! - Seithipunal
Seithipunal


 

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக கோரத்தாண்டவம் ஆடிய கஜாபுயலின் காரணமாக நாகப்பட்டினம்., திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையான அளவிற்கு பாதிக்கப்பட்டது. 

இதற்கான சீரமைப்பு பணிகள் தற்போது வரை நடந்துகொண்டு இருப்பதன் காரணமாக நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டார். 

அந்த வகையில் வேதாரண்யம் கோட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும்., முத்துப்பேட்டை., கோட்டூர் மற்றும் திருத்துறைப்பூண்டி ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டார். 

மேலும்., வேதாரண்யத்தில் உள்ள திருக்குவளை மற்றும் கீழ்வேளூரில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறை அறிவிப்பானது புயல் நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் காரணமாக அறிவித்துள்ளதாக தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TODAY SCHOOL LEAVE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->