தூத்துக்குடியில் மீண்டும் பேரணி..!!  - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் வரும் 29-ம் தேதி மீண்டும் பேரணி. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் வரும் 29-ம் தேதி பேரணி.

திருச்செந்தூரில் இருந்து வீரபாண்டியபட்டினம் வரை பேரணி நடைபெறும் என அறிவிப்பு. மீனவர் கூட்டணி அமைப்பின் சார்பில் பேரணி நடத்தப்படும் என மீனவர்கள் அறிவிப்பு.

தூத்துக்குடி துப்பாக்கி சூடி சம்பவத்தை கண்டித்து பல அமைப்புகள் போராட்டம் நடத்திவரும் நிலையில் வரும் 29-ம் தேதி காவல் அழ்வாளர் இடம் அனுமதிப் பெற்று பேரணி நடத்தப்படும் என மீனவர் கூட்டணி அமைப்பு அறிவிப்பு.

துப்பாக்கி சூட்டில் 13 பெற் உயிர் இழந்தும் 100 மேற்பட்டோர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். இறந்தவர்கள் குடும்பத்திற்கும் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவும் இந்த பேரணி நடத்தப்படும் என தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thoothukudi in again protest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->