போலிநகைகளை வைத்து பேங்கில் செய்த காரியத்தால் விபரீதம்!!
some one abuse the loan with fake gold
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உல்ல திருவம்பட்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று இருக்கிறது. இந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளர்களாக கடந்த 2012-ம் ஆண்டு முதல் புதுவை முதலியார்பேட்டையை சேர்ந்த ஜெகநாதன் (வயது 39) என்பவர்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது திருவம்பட்டு. இங்கு உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் புதுவை முதலியார்பேட்டையை சேர்ந்த ஜெகநாதன் (39) என்பவர் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், வங்கியில் வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளை பரிசோதித்து பார்த்தனர். அப்போது, அதில் உள்ள நகைகளில் பல போலி நகைகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த போலி நகைகளை அடகு வைத்து ரூ.1½ கோடி மோசடி செயதுள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வங்கி மேலிடத்திற்கு தெரியப்படுத்தி பின்னர் போலீசில் புகார் செய்யப்பட்டு தற்பொழுது விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
some one abuse the loan with fake gold