சிறுமியை கற்பழித்துவிட்டு... கற்புக்கு விலை பேசிய கொடூரன்..!! கிருஷ்ணகிரியில் பரபரப்பு..!!! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்தல் போஸ்கொ சட்டத்தின் மூலம், தூக்கு தண்டனை கொடுக்கும் அளவிற்கு சட்டத்தி கடுமையாக்கியுள்ளது. இருந்தும் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் குறைந்தபாடு இல்லை.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரை அருகே நத்தகயம் பகுதியை சேர்ந்தர் ஆசைதம்பி(32). ஆசைதம்பிக்கு திருமணமாகி மனைவி 6 மாத கர்ப்பமாக உள்ளார்.
 
ஆசைத்தம்பி அந்த பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்து கற்பழித்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமாகவே, விடயம்.  சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்து, அதிர்ந்துபோய், ஊரின் பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளார்.
 
அந்த ஊரின் பஞ்சாயத்தில், பேசிய ஆசைத்தம்பி, சிறுமியை கற்பழித்ததற்கு 3 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக பணம் தருவதாகவும், அதனை பெற்றுக்கொண்டு சிறுமியின் கருவை கலைக்குமாறும் ஆசைத்தம்பி கூறவே. அங்கிருந்த பொதுமக்கள், ஆசைதம்பியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பின்னர், அந்த சிறுமியின் பெற்றோர் பர்கூர் உள்ள மகளிர் காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் ஆசைத்தம்பி மீது போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SEXUAL ABUSE A SCHOOL GIRL NEAR BY KIRSHNAKIRI


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->