வேலை செய்த இடத்தில் திருட்டுதனம்! உரிமையாளர் எடுத்த அதிரடி முடிவால் பச்சிளம்குழந்தைக்கு நேர்ந்த பதறவைக்கும் கொடூரம்.!
servent killed 3 year baby for angry on shop owner
திருச்சியில் வசித்து வருபவர் சிவகுமார். இவரது மனைவி லட்சுமி பிரபா. இவர்களுக்கு சிதானி என்ற 9 வயது மகளும், சீரிஸ் என்ற மூன்று வயது மகனும் உள்ளனர்.
இந்நிலையில் சிவகுமார் புதிதாக தொடங்கிய செல்போன் ரீசார்ஜ் செய்யும் கடையை லட்சுமிபிரபா கவனித்து வந்தார்.
மேலும் கடையில் உதவிக்காக ரோஸ்லின் என்ற 26 வயது பெண்ணையும் வேலைக்கு சேர்த்துள்ளார்.இந்நிலையில் ரோஸ்லின் கல்லாவில் இருந்த பணத்தை திருடி உள்ளார்.இதனை அறிந்த லட்சுமி பிரபா ரோஸ்லினை என்னை வேலையை விட்டு நீக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ரோஸ்லின் மழலை பள்ளிக்குச் சென்று திரும்பிய லட்சுமிபிரபாவின் 3 வயது மகன் சீரிஸை அழைத்துச் சென்று துப்பட்டாவால் கழுத்தை நெரித்து, முகம் மூக்கு மற்றும் சில பாகங்களில் கத்தியால் கீறியும் கொண்டுள்ளார்.
பின்னர் குழந்தையை காணவில்லை என பெற்றோர்கள் தேடிய நிலையில் காவல் நிலையத்திற்கு சென்று சிறுவன் சீரிஸை தான் கொன்றதாக ரோஸ்லின் சரணடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் குழந்தையை கடத்திய குற்றத்திற்காக ரோஸ்லின்க்கு ஒரு ஆயுள் தண்டனையும், குழந்தையை கொன்றதற்காக ஒரு ஆயில் தண்டனையும் என இரண்டு ஆயுள் தண்டனையும் மேற்கொண்டு ரூ.4000 அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கியத.
English Summary
servent killed 3 year baby for angry on shop owner