நீட் தேர்வு 'போலி; மருத்துவர்களை தான் உருவாக்குகிறது... சீமான் குற்றசாட்டு.! - Seithipunal
Seithipunal


சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியிருப்பதாவது, 

நீட் நுழைவு தேர்வு போலியான மருத்துவர் உருவாகுகிறது. அதனால் தான் நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கிறோம். வட இந்தியாவில் நீட் தேர்வு எழுத வருபவர்களிடம் காதணி, மூக்குத்தி அகற்ற சொல்வதில்லை. 

தமிழகத்தில் மட்டும்தான் நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களிடம் காதலை போன்றவற்றை அகற்ற சொல்கின்றனர். இந்தியாவில் தரமான மருத்துவர்கள் உருவாக்க அமெரிக்க தனியார் நிறுவனம் எதற்கு? 

இந்தியாவில் நிறுவனங்கள் கிடையாதா? என் அமெரிக்க நிறுவனம் தேர்வு நடத்த வேண்டும். மூக்குத்தியில் கூட பிட் அடிப்பார்கள் என களற்ற சொல்கிறார்கள். 

ஆனால் அவ்வளவு பெரிய ஓட்டு பதிவு இயந்திரத்தில் ஒன்றும் செய்ய முடியாது என அவர்களே தான் தெரிவித்துள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman says NEET examination produces fake doctors


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->