மது போதையால் ஒரே குடுமபத்தை சேர்ந்த 08 பேரை கொன்ற கொடூரன்..!! பெரம்பலூரில் கோரா விபத்து..!! - Seithipunal
Seithipunal


ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 9 பேர் பலி..!
மது போதையில் நடந்த துயரம்..!பெரம்பலூர் அருகே சோகத்தை ஏற்படுத்தியது..!

நேற்றிரவு,பெரம்பலூரிலிருந்து சென்னைக்கு சொகுசு காரில் சென்ற நபரின் கார் தனது கட்டுப்பாட்டை இழந்ததால், சாலையில் இருந்த தடுப்பின் மீது மோதியுள்ளார். சாலையில் தடுப்பை மீறி எதிர் சாலையில் வந்த காரின் மீது மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதில் சின்ன காஞ்சிபுரத்திலிருந்து கேரளாவுக்கு சுற்றுலா சென்ற குடும்பத்தினர்  அனைவரும் பரிதாபமாக உயிர் இழந்தனர்.   

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், சென்னையிலிருந்து வந்த மற்றொரு கார் டிரைவர்  பெரம்பலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 இச்சம்பம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அதில் சொகுஸு காரில் வந்தவர் மது போதையில் இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

perambalur car accident death for 9 members


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->