மயங்கி விழுந்த அதிமுக அமைச்சர்!! ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  - Seithipunal
Seithipunal


முக்கொம்பில் காவிரி ஆற்றின் மீது புதிய அணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா காணொளி காட்சியின் மூலம் முதல்வர் பழனிசாமி தனது அலுவகத்தில் துவங்கி வைத்தார்.

அதில், அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மயங்கி விழுந்துள்ளார். உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவர் மயங்கி விழுந்துள்ளதாக தெரிகிறது.

தற்பொழுது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்னன் ராஜீவகாந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MLA radhakrishnan in rajivgandhi hospital


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->