பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்! - Seithipunal
Seithipunal


மே தினத்தை ஒட்டி நாளை ஒரு நாள் மட்டும் சனிக்கிழமை அட்டவணையின் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாளை மே தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. 

இதனால் சென்னை மெட்ரோ ரயில்கள் நாளை ஒரு நாள் மட்டும் சனிக்கிழமை அட்டவணையின்படி இயக்கப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். 

6 நிமிட இடைவெளியில் காலை 8:00 மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் 8 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Metro Rail Service Change 


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->