சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நாளை முதல் விடுமுறை.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கான கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாளை (மே 1) முதல் ஜூன் இரண்டாம் தேதி வரை ஒரு மாத காலம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கோடை விடுமுறை நாட்களில் அவசர வழக்குகளை வாரம் தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தாக்கல் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் பெயரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ளார். இதேபோன்று மாவட்ட நீதிமன்றங்களுக்கும் கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madras High court summer holiday start starts from tomorrow


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->