சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு.! போக்சோவில் கூலித்தொழிலாளி கைது.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலித்தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே உள்ள தொட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி வெள்ளையன்(43). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்பொழுது அவர்களின் 10 மற்றும் 11 வயதுடைய 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சிறுமிகள் இதுகுறித்து பெற்றோரிடம் கூறியுள்ளனர் இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளை அணை கைது செய்தனர். பின்பு அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Laborer arrested for sexual harassment of girls in namakkal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->