கோவில்களில் எதையெல்லாம் செய்ய கூடாது? - Seithipunal
Seithipunal


கடவுளை வழிபடுவதால் மனதிற்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் தரும். கோவிலில் கடவுளை வழிபாடு செய்யும்போது அதை சரியாக புரிந்துக்கொண்டு வழிபாடு செய்தால்  கடவுளின் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். 

*  கோவிலில் தூங்கக்கூடாது. 

*  தலையில் தொப்பி, துணி அணியக்கூடாது.

*  கொடிமரம், நந்தி, பலிபீடம் இவைகளின் நிழல்களை மிதிக்கக்கூடாது.

 * விளக்கு இல்லாமல் அல்லது விளக்கு அணைந்திருக்கும் பொழுது வணங்கக்கூடாது.

 * அபிஷேகம் நடக்கும்போது கோவிலை சுற்றி வரக்கூடாது.

* குளிக்காமல் கோவிலுக்கு போகக்கூடாது.

*  கோவிலில் நந்தி மற்றும் மூர்த்திகளையும் தொடக்கூடாது.

* கையில் விளக்கு ஏந்தி ஆராதனை செய்யக்கூடாது.

* மனிதர்கள் காலில் விழுந்து வணங்கக்கூடாது.

* கோவிலுக்குச் சென்று திரும்பியவுடன் கால்களை கழுவக்கூடாது.

* சிவன் கோவில்களில் அமர்ந்து வர வேண்டும். பெருமாள் கோவிலில் அமரக்கூடாது.

* மண் விளக்கை ஏற்றும் முன் அவற்றை சுத்தம் செய்யாமல் ஏற்றக்கூடாது.

* கிரகணம் இருக்கும்போது கோவிலை வணங்கக்கூடாது.

*  புண்ணிய தீர்த்தங்களில் முதலில் நீரை தலையில் தெளித்துக்கொண்டு பின் கால் அழும்ப வேண்டும்.

*  கோவிலை வேகமாக வலம் வருதல் கூடாது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Koil Special


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->