#கடலூர் || திமுக மேயர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு .!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாநகராட்சி மேயர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேல் கொண்டு வருகின்றனர்.

 திமுகவை சேர்ந்த சுந்தரி கடலூர் மாநகராட்சி மேயராக செயல்பட்டு வரும் நிலையில் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கடலூர் மாநகராட்சியின் மேயர் சுந்தரியின் கணவர் ராஜா கடலூர் திமுக நகர செயலாளராக செயல்பட்டு வருகிறார். மேயர் சுந்தரி வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். 

திமுகவுக்காக பண பட்டுவாடா செய்யப் போவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனை மேற்கொண்டு வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ITRaid in Cuddalore corporation Mayor Kavitha house


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->