வெளிநாட்டில் பணிபுரியும் மனைவி.! வீட்டை கவனிக்க சொன்னால்., சொந்த மகளையே கவனித்த தந்தை.!! வெளியான அதிர்ச்சி தகவல்.!!
in nagapatinam a father rapped her daughter when his mother works Malaysia
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் வேதாரண்யத்தை அடுத்துள்ள மருதூர் கிராமத்தை சார்ந்தவர் பாஸ்கர் (41). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து., இரண்டு மகள்கள் உள்ளனர்.
இரண்டு மகள்களில் ஒருவருக்கு 14 வயதாகும் நிலையில்., பாஸ்கரின் மனைவி மலேசியாவில் பணியாற்றி வருகிறார். இதன் காரணமாக பாஸ்கர் தனது இரண்டு மகள்களுடன் மருதூர் கிராமத்தில் இருக்கிறார்.
தனது 14 வயது மகளுக்கு தொடர்ந்து அடிக்கடி பாலியல் தொல்லை வழங்கி வந்த பாஸ்கர்., அடிக்கடி தவறாக நடந்து கொண்டு வந்துள்ளார். பல முறை தந்தையிடம்., மகள் எடுத்து கூறியும் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை வழங்கி வந்துள்ளார்.
தந்தையின் எண்ணத்தை நினைத்து கடும் மன வேதனையில் இருந்து வந்த மகளை., நேற்று இரவு வீட்டில் இருந்த பாஸ்கர் திடீரென பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தனது வலியை கூறி கதறியதும்., மோசமாக தனது மகளிடம் நடந்துகொண்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமி., அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு பாஸ்கரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
in nagapatinam a father rapped her daughter when his mother works Malaysia