தன் காதலை ஏற்க மறுத்த மாணவனின்.. முகத்தை பிளேடால் கிழித்த மாணவி.!! என்னம்மா இப்படி கிளம்பிட்டிங்க.!!
தன் காதலை ஏற்க மறுத்த மாணவனின்.. முகத்தை பிளேடால் கிழித்த மாணவி.!! என்னம்மா இப்படி கிளம்பிட்டிங்க.!!
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தனது காதலை ஏற்க மறுத்ததால் மாணவனின் முகத்தை பிளேடால் கிழித்த மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
இந்தியாவில் ஒருதலை காதலால் பெண்கள் மட்டுமன்றி சமீபகாலமாக ஆண்களும் தாக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இதே போல் ஒரு சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்துள்ளது.
தனது காதலை ஏற்க மறுத்ததால் மனசிவனின் முகத்தை பிளேடால் கிழித்து அந்த மாணவி தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த மாணவி, மாணவனை தனது இல்லத்திற்கு அழைத்து காதலை சொல்லியிருக்கிறார். அதனை அவன் ஏற்க மறுத்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த பெண், பிளேடால் அவனது முகத்தில் மிக ஆழமாக கிழித்து ரத்த வெள்ளத்தில் அவனை அங்கேயே விட்டுவிட்டார்.
இந்த வழக்கில் அந்த பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திய போது, போலீசார் முன்னிலையில் தனது கையை கிழித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, அந்த பெண்ணை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.