சற்றுமுன் தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்து.! பள்ளியின் முன் குவிந்த பெற்றோர்கள்.! ஆசிரியர்கள் மாணவர்கள் வெளியேற்றம்.!  - Seithipunal
Seithipunal


நெல்லையில் அருகே தனியார் பள்ளியில் திடீர் தீவிபத்தால் மாணவர்கள், ஆசிரியர்கள் பதறியடித்துக்கொண்டு வெளியேறினார்.

திருநெல்வேலி மபவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், சற்றுமுன் (18.07.2018) தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து வருகின்றனர்.

தற்போது கிடைத்த தகவலின் படி, அந்த தனியார் பள்ளியின் இரண்டாவது மடியில் சற்றுமுன் தீபத்து ஏற்பட்டுள்ளது. தீவிபத்துக்குண்டான காரணம் என்ன என்று தெரியவில்லை. வகுப்பில் இருந்த பொருட்கள் அணைத்து தீயில் கருகி நாசமாகியுள்ளன.

இதனை எடுத்து உடனடியாக வெளியேற்றப்பட்ட மாணவர்களும், ஆசிரியர்களும் பத்திரமாக உள்ளனர். தகவல் அறிந்து வந்த  2 வானங்களில் சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த விடயம் அறிந்து பள்ளியின் முன் மாணவர்களின் பெற்றோர்களும் குவிந்து வருகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

FIRE ACCIDENT IN PRIVATE SCHOOL


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->