மனநலம் பாதித்த மக்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை! தஞ்சை நீதிமன்றம் தந்த அதிரடி தீர்ப்பு!
மனநலம் பாதித்த மக்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை! தஞ்சை நீதிமன்றம் தந்த அதிரடி தீர்ப்பு!
கடந்த ஆண்டு தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையை அருகே சிவகொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம், இவர் தனது மனவளா்ச்சிக் குன்றிய மகளுக்கு தொடா்ந்து பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்துள்ளாா்.
தந்தையின் பாலியல் தொல்லையால் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து அந்த சிறுமிக்கு நடந்த கொடுமையை அந்த பகுதி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த தஞ்சை மகளிா் நீதிமன்றம், மனநலம் பாதிக்கப்பட்ட மகளுக்கு பாலியல் தொல்லை அளித்து, அவரை கர்ப்பமாக்கிய அந்த கொடூரன் சுப்பிரமணியனுக்கு 4 ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
English Summary
Father has sexually harassed OWN DAUGHTER Tanjore court Action