அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆண்பிணம்!! அதிர்ச்சியில் போலீசார்!!  - Seithipunal
Seithipunal


ராஜபாளையம் அருகே தெற்கு மலையடிப்பட்டியை சேர்ந்த முத்துசாமி என்பவரது மகன் முருகானந்தம் (39) என்பவர் திருமணம் செய்து கொள்ளாதவராக இருந்தார். இவர் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர். 

தாய் மீது அதீத பாசம் கொண்ட இவரது தாயார் சென்ற 24 ம் தேதி உயிரிழந்தார். இதனால் முருகானந்தம் மிகுந்த மனா உளைச்சலுக்கு ஆளானார். 

இந்நிலையில் திடீரென மாயமாகி விட்டார். அவரது தந்தை பல இடங்களில் அவரை தேடியும், கிடைக்கவில்லை. பின்னர் ராஜபாளையம் போலீசில் அவர் புகார் அளித்து இருந்தார். 

இந்நிலையில், முருகானநந்தம் சுந்தரராஜபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பிணமாக கிடந்துள்ளார். அவரது உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்துள்ளது. அவர் எப்படி இறந்தார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

death in rajapalayam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->