ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் - சிபிசிஐடி சம்மன்.!
Chennai 4 crore confiscation issue CBCID summons
சென்னை, தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை, தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு இன்று காலை 11 மணிக்கு சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் நடைபெற்ற இடமான தாம்பரம் ரயில் நிலையம், நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்திய பின்பு, நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Chennai 4 crore confiscation issue CBCID summons