அண்ணனால்  தம்பியின் உயிரை  காவுவாங்கியா காவல் துறை..! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூரில் மின்சாரம் தாக்கியதில் அண்ணன் தம்பி ஆகியோர் பரிதாப நிலையில் உயிரிழந்தனர்.

நாகை மாவட்டம் கீழ்வேளூரைச் சேர்ந்தவர்கள் கணேசன், ராஜன். சகோதரர்களான இவர்கள் டிவி பார்த்து கொண்டிருந்தனர்.

அப்போது சேனல் சரியாக தெரியவில்லை எனவே கேபிள் ஒயரை கணேசன் சரி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறை விசாரணை நடத்தியபோது. ராஜன் தனது அண்ணன் எப்படி உயிரிழந்தார் என செய்து காட்டியபோது அவரும்  மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.காவல் துறையினரால் தப்பியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Brother's life is the Kaawangia Police Department


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->