BIG BREAKING : சற்றுமுன் தமிழகத்தில் மீண்டும் துப்பாக்கி சூடு: பீதியில் மக்கள்!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் கெடார் அருகே உள்ள வீரமூர் ஏரியில் மணல் அள்ளிய மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

துப்பாக்கிச்சூட்டின்போது தொழிலாளர்கள் பதுங்கிக்கொண்டதால் துப்பாக்கி குண்டு பாய்ந்து மாடு படுகாயம் அடைந்தது.  

துப்பாக்கி சூடு நடத்தியது யார்? எதற்காக இந்த துப்பாக்கி நடந்தது என்பதை விசாரிக்க கோரி, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தமிகத்தில் மீண்டும் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்குவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. 

கடந்த மே 22 ஆம் தேதி தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BIG BREAKING NEWS UPDATE VPM GUN FIRE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->